Friday, April 23, 2021

கவிதை பெண்ணே !

 நீயே என்று 

நானும் சொல்லேன் !


நானா என்று 

நீயும் கேளாய் !


என் கவிதைக்குள் 

ஓடும் கவிதை பெண்ணே !


பலரும் கேட்டு 

சலித்தார்கள் !


நானும் தேடி 

சலித்தேன் !


என் 

கவிதைக்குள் ஓடும் 

கவிதை பெண்ணே ...


நீ யார் !?

No comments:

Post a Comment