நீயே என்று
நானும் சொல்லேன் !
நானா என்று
நீயும் கேளாய் !
என் கவிதைக்குள்
ஓடும் கவிதை பெண்ணே !
பலரும் கேட்டு
சலித்தார்கள் !
நானும் தேடி
சலித்தேன் !
என்
கவிதைக்குள் ஓடும்
கவிதை பெண்ணே ...
நீ யார் !?
No comments:
Post a Comment