Thursday, April 8, 2021

வாளாவிருந்தது ஏனோ ?

 அறியாமல் வரும் ஆபத்தை 

அனிச்சை செயலாய் 

அறிவிக்குமாம் மூளை ..

நீ வரும்போது மட்டும் 

வாளாவிருந்தது ஏனோ ?

No comments:

Post a Comment