எனக்கு பிறகுதான்
குருவி பிறந்ததா !
நான் பிறக்கும் வரை
மயில் நடனம் ஆடவில்லையா !
நான் பிறக்கும் முன் ரோஜா
பூக்கவில்லையா !
தென்றல் வீசவில்லையா !
நிலாதான் வானில் தவழவில்லையா !
முறைத்தாள் அவள் ...
எல்லாம்
உன்னை படைக்கும் முன்
பிரம்மன் செய்த ப்ரோட்டோடைப்
என்று அவளுக்கு
எப்படி புரிய வைப்பேன் !
No comments:
Post a Comment