ஒதுங்கி இருந்து பார்க்குமே
கூடி கூடி கற்ற கல்வி
தள்ளி இருந்து தவிக்குமே
தேடி தேடி தின்ற உடம்பு
வாடி சோர்ந்து போகுமே
முடி நரைத்து அடி தளர்ந்து
மூப்பும் நோயும் சேருமே
வீடிருந்தும் உறவிருந்தும்
விட்டு போக வேணுமே
நாடி அவனை சரணடைந்தால்
நற்கதியும் கிட்டுமே!!
No comments:
Post a Comment