கருவிழி கண்மை
என் ஆசையை எழுதுதே !
இரு இதழ் அமுதமெல்லாம்
என்னை குடிக்குதே !
நித்திரையில் கனவுகள்
என்னை எழுப்புதே !
தென்றலொன்று புயலாய்
என்னை சுருட்டுதே !
மின்னலாய் பூவொன்று
என்னை சாய்க்குதே !
No comments:
Post a Comment