Wednesday, April 7, 2021

மின்னலாய் பூவொன்று

 கருவிழி கண்மை 

என் ஆசையை எழுதுதே !

இரு இதழ் அமுதமெல்லாம் 

என்னை குடிக்குதே !

நித்திரையில் கனவுகள் 

என்னை எழுப்புதே !

தென்றலொன்று புயலாய் 

என்னை சுருட்டுதே !

மின்னலாய் பூவொன்று 

என்னை சாய்க்குதே !

No comments:

Post a Comment