Thursday, April 8, 2021

கேட்பதில்லை

 கனவில் உன்னை 

காணும்போதெல்லாம் 

வேண்டுகிறேன் ...

இரவே கொஞ்சம் நீண்டு விடு !


கூர்க்காக்களை 

காணும்போதெல்லாம் 

வேண்டுகிறேன் 

இரவே சீக்கிரம் விடிந்து விடு !


என் நலமோ ..

பிறர் நலமோ ..

இறைவன் இரண்டையும் 

கேட்பதில்லை !!

No comments:

Post a Comment