கனவில் உன்னை
காணும்போதெல்லாம்
வேண்டுகிறேன் ...
இரவே கொஞ்சம் நீண்டு விடு !
கூர்க்காக்களை
வேண்டுகிறேன்
இரவே சீக்கிரம் விடிந்து விடு !
என் நலமோ ..
பிறர் நலமோ ..
இறைவன் இரண்டையும்
கேட்பதில்லை !!
No comments:
Post a Comment