பருவ காற்றில்
சிறகு கட்டி
பறக்க வைத்தாய் !
எய்ம்ஸ் செங்கல்லாய்
காதலை நட்டு
காக்க வைத்தாய் !
கவலையின்றி
போயிருப்பேன்
கனவில் மட்டும்
காதலித்திருந்தால் ...
கல்லறையிலும்
காத்திருப்பேன்
நினைவில்
என்றும் நீ
பூத்திருப்பதால் !
No comments:
Post a Comment