Friday, April 2, 2021

பூத்திருப்பதால்

 பருவ காற்றில் 

சிறகு கட்டி 

பறக்க வைத்தாய் !


எய்ம்ஸ் செங்கல்லாய் 

காதலை நட்டு 

காக்க வைத்தாய் !


கவலையின்றி 

போயிருப்பேன் 

கனவில் மட்டும் 

காதலித்திருந்தால் ...


கல்லறையிலும் 

காத்திருப்பேன் 

நினைவில் 

என்றும் நீ 

பூத்திருப்பதால் !

No comments:

Post a Comment