நான் மட்டுமல்ல
இரவும் கண்ணீர் வடித்திருக்கிறது
நீ இல்லாமல் ...
காலையில்
புல்லின் தலையில் பனித்துளி !!
செடியில் பூத்ததென்னவோ
வெள்ளை ரோஜாதான் ...
உன் அழகை கண்டு
அதுவும் வெட்கத்தில்
சிவந்து விட்டது !!
No comments:
Post a Comment