உந்தன் திருமுகம் காண்பது இனிது.
உந்தன் குறும்செய்தி படித்தல் இனிது.
உந்தன் கவின் மொழி கேட்டல் இனிது.
உந்தன் கனவில் மிதத்தல் இனிது .
உந்தன் மெய்ப்புறம் தீண்டல் இனிது.
உந்தன் அணைப்பில் கரைதல் இனிது.
உந்தன் அன்பில் என்னை அறிதல் இனிது.
No comments:
Post a Comment