மனிதத்தின் குரல் கேட்பீரோ !
மனிதத்தை அடகு வைத்து
சமத்துவத்தை கொள்ள இயலுமோ !
இரத்தத்தில் குளிக்கும் மதம்
அன்பில் என்று குளித்திடுமோ !
தேசம் கடந்த நேசத்தை
மோசமின்றி உரைப்பீரோ!
நோய்த்தொற்றின் வேகத்தில்
நேசமும் இங்கு பரவிடாதோ!
இறைவனுக்காக போராடுவோரே
சத்தியமே இறைவன் என்று அறிவீரோ!
No comments:
Post a Comment