முகம் காட்டு என் முல்லையே !
கனவில் நீ தரும் தொல்லையே !
உனைப்போல் துணை இல்லையே !
என்றும் நீ என் எல்லையே !
உந்தன் நரம்பில் ஓடுது
எந்தன் உதிரமே !
கொஞ்சு மொழி சொல்லாதோ
உந்தன் அதரமே !
உந்தன் கொஞ்சு மொழியே
டீக்கு மதுரமே !
பூவில் சின்ன பூவில்
ஒரு பூ பூத்ததோ
தோளில் எந்தன் தோளில்
அது பண் பாடுதோ !
பழங்கஞ்சி குடிச்சாலும்
வெங்காயம் கடிச்சாலும்
தீராத பசியெல்லாம்
உன் மடியில் தீருமடி !
No comments:
Post a Comment