Tuesday, April 6, 2021

பக்தி

ஆன்மிகத்தோடு சேரும்போது 
உணவு பிரசாதமாகிறது 
பசி விரதமாகிறது 
நீர் தீர்த்தமாகிறது 
பாடல் கீர்த்தனையாகிறது 
செயல் சேவையாகிறது 
வேலை கர்மாவாகிறது 
பயணம் புனித யாத்திரையாகிறது 
வீடு ஆலயமாகிறது 
மனிதன் மகானாகிறான்!!

No comments:

Post a Comment